ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான சில்லரைகள் உண்டியலில் கொட்டப்படுவதால், அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாமல் ஷீரடி சாய்பாபா ஆலய நிர்வாகம் திணறி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலானது நாட்டில் அதிக வருமானம் வரும் கோயில்களில் ஒன்றாக உள்ளது.